பதிற்றுப்பத்து எட்டுத் தொகை நூல்களுள் ஒன்றாகும். இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்து பத்தாகப் பாடியப் பாடல்களின் தொகுப்பு. முழுமையாகக் கிடைக்காத நூல்களில் இதுவும் ஒன்று.
சங்க கால இலக்கியங்கள் என்று பகிரப் படும் எட்டுத்தொகை, பத்துப் பாட்டு எனும் பதினெட்டு நூல்களில் எட்டுத் தொகையில் பெருமையாகப் போற்றப் படும் பிறிதொரு இலக்கியம் குறித்து இன்றையப் பதிவு.
சங்க கால இலக்கியங்கள் என்று பகிரப் படும் எட்டுத்தொகை, பத்துப் பாட்டு எனும் பதினெட்டு நூல்களில் எட்டுத் தொகையில் பெருமையாகப் போற்றப் படும் ஓர் இலக்கியம் குறித்து இன்றையப் பதிவு
சங்க கால இலக்கியங்கள் என்று பகிரப் படும் எட்டுத்தொகை, பத்துப் பாட்டு எனும் பதினெட்டு நூல்களில் எட்டுத் தொகையில் முதன்மையாக வைத்துப் போற்றப் படும் ஓர் இலக்கியம் குறித்து இன்றையப் பதிவு.
தமிழ் மொழி, தமிழர் இனம் ஆகியவற்றின் பெருமை மிகு அடையாளமாக நமக்குக் கிட்டியிருக்கும் ஓர் அரிய இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும்.