பொங்கல் - Lemuriya Foundation

அகலிரு விசும்பின் காரிருள் பருகப் பல்கதிர் பாய்ச்சும் கதிரவன் வருகையில் நானிலம் கண்டு ஐந்திணை ஒழுகும் நல் நெஞ்சம் கொண்ட தமிழர் மரபின்

கருவில் தொடங்கி கல்லறையில் முற்றுப் பெரும் மனித வாழ்வின் நெடும் பயணம்; வாழ்க்கையின் வழித்தடம்; வரலாற்றின் தொடர்ச்சி என அனைத்தையும் அளந்து காட்டும் காலக் கருவியே ஓரை, நாள், வாரம், திங்கள், ஆண்டு என்பன ஆகும்.

Donate us

We can not do it alone. Want to join with us.

Donate us

Archives